S Saravanapriyan New Member Jul 29, 2021 #24 முன்னாடியே படிச்ச கதை தான் ஆனாலும் ஆரம்பம் ரொம்ப நல்லா இருக்கு. கடவுளே எனக்கு பிரச்சினையை கொடுக்காதனு கேட்கலை பிரச்சினையை சமாளிக்குற திறமையை கொடுனு தான் கேடகுறேன் இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
முன்னாடியே படிச்ச கதை தான் ஆனாலும் ஆரம்பம் ரொம்ப நல்லா இருக்கு. கடவுளே எனக்கு பிரச்சினையை கொடுக்காதனு கேட்கலை பிரச்சினையை சமாளிக்குற திறமையை கொடுனு தான் கேடகுறேன் இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்