மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
அடேய் அரவிந்தன் குடிகாரப் பயலே
இளங்கதிரைத் தூக்க ஆளு அனுப்பிட்டு குடிச்சுட்டு மட்டையாகிட்டானா?
மொதோ இவனை இரண்டு கொடுடா, கதிர்
வந்தது அரவிந்தனின் ஆளுகன்னு கதிர் கண்டுகொண்ட அளவுக்கு லூசுப் பயல் மனோவுக்கு ஒண்ணும் தெரியலையே
டாக்டர்கிட்டே சொல்லி இரண்டுக்கு நாலு ஊசியா போட சொல்லு
ஏன்மா தனவிதி
நீ செஞ்ச திருகுதாளத்தை உன்னோட செல்லப் பொண்ணு ரேவதிக்கிட்டே சொல்ல வாய் வரலையோ?
கோர்ட்டுக்கு போய் பிரச்சினையைத் தீர்த்துக்கலாம்ன்னவுடனே சேர்மமூர்த்தி எஸ்ஸாகிட்டானே
ஹா ஹா ஹா
ஆனால் ஆசைப் பொஞ்சாதி அம்சாவோட அப்பனும் தம்பியும் இன்னும் அடங்கலையே
மொதோ இந்த அம்ஸாவை ஏதாவது பண்ணணும்ப்பா
இவளால்தான் குலசேகரன் செத்து இத்தனை பிரச்சினையும் வந்தது