ரெண்டு பேரும் சேர்ந்து படுத்தி பம்பரமாய் ஆட்டிவிடரீங்க தன்யாவை..முரளி ஷப்பா நீயெல்லாம் வேற லெவல்... அவளுக்கு வேணும்னா அவ தானே பேசணும், வீட்டில் சண்டை வர கூடாது என்று நினைச்சது நியாயம் தான், ஆனா சூழ்நிலை இப்போ சாதகமான இல்லையே.. என்னமோ லவ் பண்றவன் சுவிட்ச்சு போட்டா எரியற பல்ப் மாதிரி நினைப்பு இவளுக்கு.. ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அப்படி சொல்லிருக்கான்னு நினைக்காமல்.. தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா ரேஞ்சுக்கு திருப்பிக் திருப்பி கேட்கறான் பார், என்ன பார்த்து எப்படி அப்படி சொன்னனு.. இதுல ஸ்பெஷல் சமையல் வேற சாப்பிட போறானாம்.... தன்யாவோட வலியை நாங்களும் உணரும்படி செஞ்சுடீங்க..