மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அப்பாடா பனிமலரின் நகைகள் தப்பித்து விட்டதுன்னு பார்த்தால் பார்த்திபனின் வேலைக்கும் மலர் வேட்டு வைக்கப் போறாளே
அப்புறம் கள்ளி கலாவுக்கு செலவுக்கு எப்படி பார்த்திபனின் பணம் வரும்?
பார்த்தி பார்க்க முடியாத லாரி முதலாளியை மலர் மட்டும் எப்படி பார்ப்பாள்?
அதுக்கு முன்னாடி பிரியன் இவளைப் பார்த்து கூப்பிட்டுக் கொண்டு போய் விடுவானோ?