அய்யய்யய்யயோ
என்னாங்கடா இது
முன்னாடி போனால் முட்டுறாள்
பின்னாடி போனால் உதைக்கிறாள்
கொஞ்சமில்லை
சுந்தரி கூட துரைக்கண்ணன் வாழ்வது ரொம்பவே கஷ்டம்தான்
தன்னைத் தேடி அவனே வரணுமுன்னு நெஞ்சு முட்டும் ஆசை இருக்கு
ஆனால் அப்படி துரை வரும் பொழுது சுந்தரியின் முன்னாடி எந்த கருமாந்திரம் பிடிச்ச ஈகோ நிற்குதுன்னு தெரியலையே?
இப்படி இருந்தால் எவனாயிருந்தாலும் சர்தான் போடின்னுதான் போவான் துரை செய்வதைப் போல