செம கேள்வி அருள்
ஆனா அதுக்கு பிறகு தான் ரோஜா என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தீவிரமா இருந்தா... அவங்க அப்பா மட்டும் பிடிவாதம் பிடிக்கலைனா... எங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும்....... அப்ப என்ன செஞ்சிருப்ப நீ? ரோஜாவை டைவர்ஸ் பண்ணிட்டு வான்னு சொல்லி இருப்பியா???
ரோஜா தான் ரொம்ப strong in love.....
என்னமா வேணும் பவித்ரா??? மாதவன் நான் வரும்போது வந்துடணும்னு சொன்னானே...... அதுக்கு வேலையை பாரு.....
உனக்கும் கல்யாணம் ஆச்சு தானே..... இன்னுமா புரியல கல்யாண வாழ்க்கை???
யாரும் இல்லாதப்போ உன் அண்ணனுக்கு ஆறுதலாய் இருந்தவள் அவள்........
அப்போ அவனும் அப்படி இருப்பதில் தவறில்லை......