P10 Neengatha Reengaram

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஜதி.... பெர்லின் வேலை ? மருது சார்.. புள்ள உங்களுக்கு கடனை அடைக்கணும்-னு வெறியோட படிச்சு.. பெரிய்ய்ய்ய்ய கம்பெனில .. காம்பஸ் இன்டர்வியூ-ல செலக்ட் ஆனா....

ஒரு வருஷம்/ரெண்டு வருஷம் பெர்லின் ஜெர்மன் பாத்துட்டு வாங்க.... ரெஸ்ட் - ம் ஆச்சு... ஹனிமூனும் ஆச்சு... :D:D;) முடிஞ்சா ஜூனியரோட வாங்க.. :p
 

தரணி

Well-Known Member
OK சொல்லுவங்கன்னு எதிர் பாத்தா விக்கெட் எல்லாம் ok இல்லன்னு சொல்லியாச்சு..... சொல்லவே மாட்டானு நினைச்சா ஜதி இப்படி பட்டுனு yes சொல்லிட்டா
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மருதுவின் கண்களின் தவிப்பு ...
ஜதியின் மனமாற்றத்துக்கான காரணம்..

இவங்களுக்குள்ள இனி பேச்சு தேவையே இல்ல..
வீட்டம்மா மருது முகம் பாத்தே வேலைய/ தேவையை/சொல்ல வந்ததை செஞ்சிடுவாங்க....

ரோஷக்காரன் தான்.. எந்த வயசுலயும் அடுத்தவன்கிட்ட எதுக்கும் போய் நிக்காத வைராக்கியம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top