மருதுவின் கண்களின் தவிப்பு ...
ஜதியின் மனமாற்றத்துக்கான காரணம்..
இவங்களுக்குள்ள இனி பேச்சு தேவையே இல்ல..
வீட்டம்மா மருது முகம் பாத்தே வேலைய/ தேவையை/சொல்ல வந்ததை செஞ்சிடுவாங்க....
ரோஷக்காரன் தான்.. எந்த வயசுலயும் அடுத்தவன்கிட்ட எதுக்கும் போய் நிக்காத வைராக்கியம்..