P 11 Neengatha Reengaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மருது, ஜெயந்தி இரண்டு பேரையும்
கழட்டி விட்டுட்டு எல்லோரும்
அவங்க வீட்டுக்கு போயிட்டாங்களா?

புதுத் தம்பதிகளுக்கு வீட்டில்
இடமில்லேன்னா ஹோட்டல்தானே
பார்க்க முடியும் மருது

என்னத்தை கழட்ட
வேண்டாம்கிறாள் ஜதி?
கொலுசா?
இல்லை வளையலா
இல்லை தாலிச் செயினாப்பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கலையம்மா சுத்த வேஸ்ட்
இந்த பர்ஸ்ட் நைட் சாங்கியமெல்லாம்
வைக்கலையா, மல்லிகா டியர்?
மருது பாவம்
அப்புறம் பாதி ராத்திரியில இப்பிடிக்கா
ஜதியைத் தொட்டுப் பார்த்து
திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்
அவள் வேற ஜெர்மனி போகப்
போகிறாள்
எதுக்கு-ன்னு கேள்வி வேற
கேட்குது, அறிவு வாளி ஜதி
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஜெயந்தி குடும்பம்
விஷால் குடும்பம்
வக்கீல்
ஏரியா மக்கள் நல்லா கொண்டாடினாங்க...
ஆனால் ஆரத்தி எடுக்க ஆள் இல்லையா...
ஏன்????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top