Oomai Nenjin Sontham 5

Advertisement

Joher

Well-Known Member
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியில பாட்டு தான் ஞாபகம் வருது.....

அந்த சின்ன பொண்ணுகளின் நிலை தான் என்ன......... ஒரு teenage பையனால் என்னதான் செய்ய முடியும்.....

கண்ணனும் அம்மா வயிற்றில் தான் பிறந்தான்...... கூட பிறந்த தங்கையிடம் கூட பாசம் இல்லையா.........

இந்த கண்ணன் மட்டுமல்ல......... நாட்டில் பல கண்ணன்கள் நடமாடுகிறார்கள்........

So sad.....
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா, சிபியும், வர்மனும்,
போய் பார்த்து, அந்த பிள்ளைகளுக்கு
சாப்பிட வாங்கிக் கொடுத்தார்களே,
எனக்கு, அதுவே போதும் பா
 

banumathi jayaraman

Well-Known Member
கரும்பும், மஞ்சளும், விளையற பொன்னு பூமியை வைச்சுக்கிட்டு, இந்த கண்ணனோட அப்பன், உருப்படியா விவசாயம் பார்த்து, பையன படிக்க
வைக்காம, ஊரு பூரா கடன் வாங்குவானா?

சோம்பேறிப்பய பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதில, இந்த கண்ணனோட அப்பன், பொண்டாட்டி, புள்ளைங்களை வேற போட்டு அடிக்கிறான்

இவனை, இவனோட 2=வது பொண்டாட்டி தன்னோட. சேர்த்து எரிச்சது=ல, தப்பே இல்லை, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நடராஜனால, இந்த கண்ணனோட குடும்பத்தில போய், சிபியும், மத்தவங்களும் சிக்கிக்கிட்டாங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top