mallika
Administrator
பரம்பரை பரம்பரையாக கோடிஸ்வரக்குடும்பத்தில் பிறந்து திமிருடன் திரியும் ஹீரோ செந்தூர்செல்வன். படிக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களில் தந்தையுடன் தோட்டதில் நின்று உதவி செய்யும் ஹீரோயின் நித்யஸ்ரீ 'துறுதுறு' என்று துடினமாக இருந்தாலும்,பேச்சில் எப்போதும் அடக்கம்,அமைதி என்பன நிறைந்திருக்கும். திமிர் பிடித்த செந்தூருக்கும்,அமைதியான நித்யஸ்ரீக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம்.தொடர்ந்து வாழ்க்கை வண்டியை இழுத்து செல்வார்களா...?