Ninaivae needhanadi-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb ud, கீதாஞ்சலி டியர்
பெற்றோர்களில், யாரோ ஒருவரோ,
அல்லது இருவரோ செய்யும் தவறுக்கு,
சின்னக்குழந்தைகள் பலிகடாவா,
கீதாஞ்சலி செல்லம்?
எனக்கு ஒரே அழுகையாக வருது,
கீத்து டியர்
ஹ்ம்ம்……………இந்த வெட்டி ஆபீசர்,
எழிலன் கூட நல்லவனாக இருக்கணும்,
மத்தவங்களுக்கு உதவி செய்யணும்,
சம்பாதிக்கணும்=ன்னு நினைக்கிறானே,
கீதாஞ்சலி டியர்
waiting for your next lovely ud, eagerly,
கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Superb ud, கீதாஞ்சலி டியர்
பெற்றோர்களில், யாரோ ஒருவரோ,
அல்லது இருவரோ செய்யும் தவறுக்கு,
சின்னக்குழந்தைகள் பலிகடாவா,
கீதாஞ்சலி செல்லம்?
எனக்கு ஒரே அழுகையாக வருது,
கீத்து டியர்
ஹ்ம்ம்……………இந்த வெட்டி ஆபீசர்,
எழிலன் கூட நல்லவனாக இருக்கணும்,
மத்தவங்களுக்கு உதவி செய்யணும்,
சம்பாதிக்கணும்=ன்னு நினைக்கிறானே,
கீதாஞ்சலி டியர்
waiting for your next lovely ud, eagerly,
கீதாஞ்சலி செல்லம்

ஆமாம் பானுமா... மிகவும் சோகம்தான்...
எழில் ரொம்ப நல்ல பிள்ளைதான் ம்மா... என்ன கொஞ்சம் அப்பாக்கு பயந்த பிள்ளை அவ்ளோதான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top