murugesanlaxmi
Well-Known Member
எனக்கு, மிகவும் பிடித்த நாவல்,
இது, சகோதரரே
மிகவும் அருமையான கதை,
இந்த ''நினைவே நீதானடி''
நாவல், சகோதரரே
இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் சகோதரி. அருமையாக நகருகிறது நாவல் சகோதரி
எனக்கு, மிகவும் பிடித்த நாவல்,
இது, சகோதரரே
மிகவும் அருமையான கதை,
இந்த ''நினைவே நீதானடி''
நாவல், சகோதரரே
நான் ஏற்கெனவே, படித்திருக்கிறேன்இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் சகோதரி. அருமையாக நகருகிறது நாவல் சகோதரி
இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் சகோதரி. அருமையாக நகருகிறது நாவல் சகோதரி
நான் ஏற்கெனவே, படித்திருக்கிறேன்
சகோதரரே
ஆனாலும், திரும்பவும் படிக்க
வேண்டும், சகோதரரே
நன்றி சகோதரி, கதையின் வேகம் அருமை சகோதரிவாவ் அண்ணா.... நீங்கள் இந்த நாவலை படிக்கிறீர்கள் என்றதும் சந்தோஷம் பொங்கினாலும் கொஞ்சம் பயமும் உள்ளது என்ன கருது வருமோ என்று??!! ஏனென்றால் ஆரம்ப காலகட்டத்தில் யாருடைய கருத்தும், ஆலோசனையும் சிறிதும் இன்றி எழுதியது அண்ணா... தவறுகள் இருந்தால் மன்னித்து பொறுத்தருளுங்கள் அண்ணா...
ஆனா நீங்க ரொம்ப வேகமா படிக்கிறீங்க அண்ணா... சூப்பர்... அதுக்குள்ள பதினாறு பதிவு படித்துவிட்டீர்கள்... ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா.... நன்றி நன்றி....
Thank uuuuuuuuu soooooo muchhhhhhh anna......