Nenjukkul Peithidum Maamazhai 15

Advertisement

Joher

Well-Known Member
ஐயோ வெற்றி.......... என்னதிது................ சந்தியா பாவம் இல்ல.............. உனக்கு பொண்ணு கிடைக்காது........... அதனால் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சந்தியா சொன்னதால் ரோஷமா............

பரவாயில்லை........... நீ பார்த்த பொண்ணை கட்டிக்கோ............ அவள் உன்னை நினைத்ததே காலம் தள்ளட்டும்............ அப்போ உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் இல்லையா............
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ வெற்றிய விட சந்தியாவ விட ஞானவேல் தான் பாவம்...
என்னத்தை ஞானவேல் பாவம்,
தங்கமலர் டியர்?
அண்ணனோட வாழ்க்கை
-ன்னு நினைச்சு,
சந்தியா டியரிடம், இவன் பேசியதால் வந்த
வினைதான் இது, தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மையில் சந்தியாதான் பாவம், தங்கமலர் டியர்
வெற்றிவேல் டியருக்கும், இவளை கல்யாணம் செய்ய
இஷ்டமில்லை,
வீட்டிலும் இவளை விட சின்னவள்
-லாம், இவளைப் பேசும்பொழுது,
பாவம் சந்தியா டியர், என்னதான் செய்வாள்
?
சந்தியாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து, அவள்
அமெரிக்கா போய் விடுவாள்
, நம்ம அண்ணன் தான்
தனியா நிற்பானோ
=ன்னு பயந்து, ஞானவேல் பேசிய
பேச்சுதான், வெற்றியிடம், சந்தியா டியரைப் பேச வைத்தது,
தங்கமலர் செல்லம்
இப்போ குடும்பத்தை விட்டுப் பிரிந்து போற முடிவையும்,
எடுக்க வைத்தது, ஞானவேல் டியர் தான் பா
வெற்றிவேல் டியரின் மீதும் தவறில்லை
சந்தியா
-வின் படிப்புக்கும், ரொட்டீன் லைப்-புக்கும், தான் தகுதியில்லை=ன்னு நினைச்சானேத் தவிர, அவளோட
மனசைப் பார்க்கலையே
, இந்த வெற்றிவேல் டியர்?
இப்போ ஐயோ
=ன்னு இந்த வெற்றிவேல் டியர்,
கலங்கிப் பதறி, இன்னா பிரயோஜனம்
, தங்கமலர் டியர்?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
உண்மையில் சந்தியாதான் பாவம், தங்கமலர் டியர்
வெற்றிவேல் டியருக்கும், இவளை கல்யாணம் செய்ய
இஷ்டமில்லை,
வீட்டிலும் இவளை விட சின்னவள்
-லாம், இவளைப் பேசும்பொழுது,
பாவம் சந்தியா டியர், என்னதான் செய்வாள்
?
சந்தியாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து, அவள்
அமெரிக்கா போய் விடுவாள்
, நம்ம அண்ணன் தான்
தனியா நிற்பானோ
=ன்னு பயந்து, ஞானவேல் பேசிய
பேச்சுதான், வெற்றியிடம், சந்தியா டியரைப் பேச வைத்தது,
தங்கமலர் செல்லம்
இப்போ குடும்பத்தை விட்டுப் பிரிந்து போற முடிவையும்,
எடுக்க வைத்தது ஞானவேல் டியர் தான் பா
வெற்றிவேல் டியரின் மீதும் தவறில்லை
சந்தியா
-வின் படிப்புக்கும், ரொட்டீன் லைப்-புக்கும், தான் தகுதியில்லை=ன்னு நினைச்சானேத் தவிர, அவளோட
மனசைப் பார்க்கலையே
, இந்த வெற்றிவேல் டியர்?
இப்போ ஐயோ
=ன்னு இந்த வெற்றிவேல் டியர்,
கலங்கிப் பதறி, இன்னா பிரயோஜனம்
, தங்கமலர் டியர்?
உண்மைதான் பானு...
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ வெற்றி.......... என்னதிது................ சந்தியா பாவம் இல்ல.............. உனக்கு பொண்ணு கிடைக்காது........... அதனால் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சந்தியா சொன்னதால் ரோஷமா............

பரவாயில்லை........... நீ பார்த்த பொண்ணை கட்டிக்கோ............ அவள் உன்னை நினைத்ததே காலம் தள்ளட்டும்............ அப்போ உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் இல்லையா............
அது நடக்கும்பொழுதுப் பார்க்கலாம், Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top