அடிப்பாவி வினயா
இவளுக்கு பிடித்தவனைக் கல்யாணம் செய்யட்டும்
இல்லை எக்கேடோ கெடட்டும்
தேவையில்லாமல் வீணாக முரளியை கெட்டவனாக்கிட்டாளே
எந்தத் தவறும் செய்யாமல் சிலுவை சுமந்தவனைத்தான் விபீஷ் இன்னும் வில்லனாகப் பார்க்கிறானா?
முரளியைத் துரத்திய பிறகு என்ன
நடந்தது?
காதலித்தவனையே வினயா கல்யாணம்
செய்து கொண்டாளா?
வினயாவைக் கல்யாணம் செய்த
தியாகிப் பேமானி என்னவானான்?
விட்டுவிட்டு ஓடி விட்டானா?
விபீஷ்ஷுக்கும் அவன் பேமிலிக்கும்
எப்போ உண்மை தெரிய வரும்?