ஐயோ..எனக்கே வெட்கம் வருதேம்மா..
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
அவ்வளவு அன்பா கவனிச்சு ஜனனியை ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொன்னவன் மிட்நைட்லே ஒரு புருஷனாய் அவளைத் தேடியவன் அது எப்படி கல்யாணமான பத்தே நாளில் பொண்டாட்டியை விட்டுட்டு போனான்?
என்ன காரணம்? யார் மீது தவறு?
நடந்தது என்ன உண்மை என்னன்னே தெரியாமல் ஹார்ட் பேஷண்ட்டுன்னு கூட பார்க்காமல் இரண்டு அக்காக்களும் தம்பி முத்துக்குமாரைப் பேசி தாளிச்சு தள்ளிட்டு போயிட்டாங்களா?