வணக்கம் நண்பர்களே!
கடந்த அத்தியாயதிற்கு கருத்து தெரிவித்து, உற்சாகம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
இது குட்டி ஸ்டோரி அதனால எபியும் குட்டியா தான் இருக்கும் பிரண்ட்ஸ்..
இந்த பதிவு தான் நேரா கதையின் தொடக்கம், வாசித்து கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றிகள்!
அத்தியாயம் - 02
******
மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி, இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவில் எனது புதிய நாவல் வெளிவந்துள்ளது
#எனையிசைக்கும்_இன்னிசையே இக்கதையை புத்தகமாக வெளியிடும் அருண் பதிப்பகத்திற்கு முதல் நன்றிகள்! என்றும் என்னோடு இருக்கும் வாசகர்களுக்கு அன்பும் நன்றியும்!
அருள்வேலவன் - இசைவாணி என் எழுத்தில் மற்றுமொரு காதல்கிளிகள்! இவர்கள் கல்யாணம், காதலோடு இருவர் குடும்பமுமே இக்கதை! நேரடியாக புத்தகமாக வந்துள்ளதால் வாசக தோழமைகள் வாசித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன், நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
View attachment 8449
அன்புடன்,
மித்ரா