Nenjamellaam Kaathal 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முத்துபாண்டி இத்தனை
கடுமையா பேசி ரெண்டு உயிர்
போறதுக்கு காரணமாயிட்டாரு
சௌமியா சனியன சும்மாவா
விட்டான் மதி
இந்த ஜுஸ் கம்பெனி வந்தால்
என்ன கொடுமை நடக்குமோ
ஜூஸ் கம்பெனிதானே?
வரும் ஆனால் வராது
 

Geetha sen

Well-Known Member
சௌமி சொன்னான்னு மகனிடம் விசாரிக்காமலே இப்படி போய் பேசுவாரா இந்த முத்து இதனால் இரண்டு உயிர் போயிடுச்சே பாவம் சிந்துவும் அவள் காதலும். மதிய எப்படிதான் மீட்க போகிறாளோ நம்ம கயல். சிந்துவின் காதல் மதிக்கு தெரியாதுன்னதும் கயலுக்கு எவ்ளோ சந்தோசம். சூப்பர்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top