Nenjamellaam Kaathal 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆக்கங்கெட்ட மூதேவி சௌமியாவின் பேச்சைக் கேட்டு முத்துப்பாண்டி பேசிய பேச்சால் ஒரு பாவமும் அறியாத இரண்டு உயிர் அநியாயமாக போய் விட்டது

நானும் பார்க்கிறேன் அது என்ன ஒரு காதல் ஜோடி லவ் பண்ணுறாங்கன்னு தெரிய வந்தால் தன் வீட்டு பிள்ளைகளிடம் என்ன ஏதுன்னு யாரும் முதலில் கேட்பதில்லை

ஆணோ பெண்ணோ இவங்க பிள்ளைக்கு வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாதுன்னு நினைப்போ?
அடுத்த வீட்டு பிள்ளைகளிடம்தான் இவங்க வீரத்தைக் காட்டுவாங்களோ?

இங்கே இந்த கூமுட்டை முத்துப்பாண்டி முதலில் தன் மகனிடம் அந்த சிந்துஜா பொண்ணை நீ விரும்புகிறாயான்னு ஒற்றை வார்த்தை கேட்டிருந்தால் ஒரு பிரச்சனையும் வந்திருக்காது

எது எப்படியிருந்தாலும் மதியழகனின் மனதில் யாரையும் நினைக்கலைன்னு கயலுப் பொண்ணுக்கு எம்புட்டு சந்தோஷம்?

"இந்த மாமனோட மனசு மல்லிகைப் பூப் போல் பொன்னானது
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போல் பூச்சூடுது..........."
 
Last edited:

Saroja

Well-Known Member
முத்துபாண்டி இத்தனை
கடுமையா பேசி ரெண்டு உயிர்
போறதுக்கு காரணமாயிட்டாரு
சௌமியா சனியன சும்மாவா
விட்டான் மதி
இந்த ஜுஸ் கம்பெனி வந்தால்
என்ன கொடுமை நடக்குமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top