ஜெ பக்கம், ஒரே ஒரு தவறுதான்....
அவன் டிக்கட் அனுப்பியும் அவள் வரவில்லை...
அது குறித்தும் அவளுக்கு குற்ற உணர்வே...
எந்த இடத்திலும் அவனை தனக்கு கீழாக நினைக்கவில்லை..
சக மனிதனாக தான்அ,வனை நினைக்கிறாள்....
திருமணம் ஆன புது பெண்ணிற்கு புரிதல் இன்மை என்பது
சகஜமான ஒன்றுதான்....
பழக பழக தான்., கணவனின் பழக்க வழக்கங்கள்
அவனின் எதிர்பார்ப்புகள் பற்றிய புரிதல் ஏற்படும் ...
அதற்குரிய கால அவகாசம் அவளுக்கு கிடைக்கவில்லை...
திரும்பி வந்த பிறகும் அதற்கான சந்தர்பங்கள் அமையவில்லை...
வீட்டை அழகுப் படுத்தியவன், மனைவி வருகிறாளே
வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி வைப்போம்
என்று தோன்றவில்லை...
இதில். அவன் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து
பிரமாண்ட ஸ்டோர்ஸ் நடத்துகிறான்...irony தான்,
மற்றவர்களால் அவளுக்கு தீங்கு நேரக் கூடாது என்ற அக்கறை மட்டும்
இருந்தால், போதாது....
தன்னாலும் அவளுக்கு தீங்கு நேராமல் பார்த்து நடந்து கொள்ளணும்
அவளுக்காக, அவள் குடும்பத்திற்கு உதவிகளை புரிந்தவன்
அவளுக்காக தான்ஒரு சந்தோஷமான வாழ்க்கையை தர வேண்டும்
என்று உணரவில்லை...
அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கின்றன
என்பதுவே அவள் குடும்பத்தினருக்கு தெரியாத போது
அவள் அம்மா என்ன அறிவுரை கூறிட முடியும்,...???
Me always with J....