Neerum Neruppum 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுபாஷின் சுயநலத்தைப் பார்த்ததால்,
குருமூர்த்தி, தங்கை நிவேதாவுக்காக
யோசித்துப் பேசுறான்
இதிலே தவறு ஏதும் இல்லையே,
விஜி டியர்
குருமூர்த்தி, நிவேதா மீது பாசமுள்ள
அண்ணன்
எல்லோரும் சுபாஷைப் போல,
சுயநலமா இருப்பாங்களா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மகனுக்கு, கல்யாணம் ஆயிடுச்சு
இனி, அவனை எதிர்பார்க்கக் கூடாது=ன்னு,
சுபாஷ் தங்கைக்கு செய்வா=ன்னு,
அவனை நம்பி பிரயோஜனமில்லை=ன்னு
உண்மையைப் புரிஞ்சு, இனி, மகளுக்கு
தானே, கல்யாணம் காட்சி=ன்னு,
ஒரு நல்லது செஞ்சிரனும்=னு,
தாட்சாயிணி அம்மா, எடுத்த முடிவு,
ரொம்பவே சரியான ஒரு நல்ல முடிவு,
விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top