புருஷனுக்கு ருசியா சாப்பாடு போடத்தான் சமையலை கத்துக்கப்போறான்னு நினைத்தால், அவளுக்கே ருசியான சாப்பாடு இருந்தால்தான் சாப்பிடமுடியுமாம்.
இதுல 'என்னைப்போல பிள்ளைங்க இருந்தால்' என்ன பண்ண முடியும்னு நினைப்பு வேற. ஏம்மா ஜதி, முதல்ல உன் புருஷனை சமாதானப்படுத்தும் வழியைப் பாரும்மா. அப்புறம் பிள்ளைங்களை பற்றி யோசிச்சுக்கலாம்.