Neengaatha Reengaaram 6

Advertisement

Sainandhu

Well-Known Member
ஆராய்ச்சி பார்வை பார்த்தது என்னோவோ, அப்பா...
அதற்கான பதிலை பொண்ணுகிட்ட சொல்லியேஏஏஏஏஏ விட்டான்


அவனது உதவிகளில்......
அப்பாவிற்கு விருப்பமின்மை....அதற்கான காரணம்
இப்ப அவள் புரிந்து கொள்வாளா....?
அவன் காலில் விழுந்த அம்மாவின் நன்றியுணர்ச்சி....
விமலனின் அபாயகரமனா உடல் நிலை....
தங்களால் எதுவும் செய்ய முடியாத இயலாமை....
அவளோட இக்கட்டான சூழ்நிலையில்
அவன் விருப்பம் அறிந்த அவள்....
தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று அறியாத நிலையில்
எவ்வாறு அதை எடுத்துக்கொள்வாள்....
அவனுக்கு சாதகமாக....இல்லை பாதகமாகவா...?
சாதகமோ...இல்லை பாதகமோ...
பதில் தர வேண்டிய கட்டாயத்தில் அவள்....
“ என்ன சொல்ல போகிறாள்...!!!??? “


அண்ணா” வார்த்தை விளையாட்டுக்கு ஒரு முற்று புள்ளி....;):p
Similarly , காதலி தன் வீட்டிற்கு வரும் பொழுது
வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும்
என்ற அரதபழசான எதிர்பார்ப்பை ...
BREAK பண்ணியதற்கு நன்றி....மல்லி நன்றி....;):p:love:
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
டேய் மருது
யாருமே இப்படி லவ் சொன்னது இல்ல
ஹா ஹா ஹா ஹா
Read பண்ண எனக்கே
என்னடா இப்படி sollitan ன்னு தோணுச்சு
அப்போ கேட்ட ஜெயந்தி க்கு
Heart ஏ நின்னுருக்கும்...
மல்லி அக்கா
உங்க ஸ்டைலே தனி தான்
 

Joher

Well-Known Member
மூடி மறைச்சு பேசாம எதிர் பார்ப்பு என்னன்னு சொல்லிட்டானே....அவளுக்காக செய்யறப்போ பிடிக்கும் தான் ...ஆனா அவ ஆசை லட்சியம் நிறைவேறாதப்போ கொஞ்சம் கசப்பு இருக்கும்....

But அவ வீடு அவளோட லட்சியத்தை பூர்த்திசெய்யும் வகையில் இப்போதைக்கு இல்லையே.......
அண்ணாவாலும் இப்போதைக்கு முடியாது......
வீட்டை பற்றி புரிந்துகொள்ளாதவளும் இல்லை......

வீட்டின் நிலை அறிந்து மாற்றிக்கொள்ளமாட்டோமா என்ன......

அவ வீட்டோட சந்தோசம் முக்கியம் சொல்கிறாள்.......
கல்யாணம் பண்ணிவிட்டு கூட படிக்கலாம்......

ஜதி படிப்ஸ்......
Merit ல கூட படிக்க போகளாம்.......
தாதா வீட்டுக்கு supportiveவா நல்ல வேலை வாங்கிக்கொடுக்கலாம் அண்ணனுக்கு.......
இவளே கடனை அடைச்சிட்டு கல்யாணமும் பண்ணிக்கலாம்......
அவனுக்கு age 27 னு வந்தது.......

பார்க்கலாம் மல்லி எப்படி கொண்டுபோறாங்கன்னு......
 

Joher

Well-Known Member
மிடில் கிளாஸ் or அப்பர் கிளாஸ் ...சின்ன பொண்ணு .....இது பெரிய ஏமாற்றம் ....
படிக்கலை அவன் தாதா வேற ....

நிறைய ஏமாற்றம் இருக்கும் தான்.......

But வீடு மீண்டு வரணும்னா கனவை விட்டு கொடுக்கலாம்.......
அவனை பற்றி இப்போதைக்கு நல்ல impression தானே இருக்கு.......
தாதான்னு இன்னும் தெரியாதே......
 

Sainandhu

Well-Known Member
நிறைய ஏமாற்றம் இருக்கும் தான்.......

But வீடு மீண்டு வரணும்னா கனவை விட்டு கொடுக்கலாம்.......
அவனை பற்றி இப்போதைக்கு நல்ல impression தானே இருக்கு.......
தாதான்னு இன்னும் தெரியாதே......

அவள்விட்டுக்கொடுத்தாலும்...மல்லி விட்டுக் கொடுக்க
விட மாட்டாங்க....
தாதா என்று தெரியும்....
கடல் கடந்து வாணிபம் செய்தவன் என்பது தான் தெரியாது ...
 

sindu

Well-Known Member
hi MM:)
ஹாசம MM சான்ஸே இல்லை இப்படி ஒரு லவ் டிக்ளர்
சிதறு தேங்காய் உடைப்பது போல் உடைச்சாச்சி
எல்லா விஷயத்தயும் போட்டு உடைச்சாச்சு


ஹா ஹா அவள் மற்றவை பார்த்து அண்ணானு கூப்பிட்டுவிடுவாளோ நினைத்ததை
நீங்க கொண்டு வந்து செம போங்க
ஆனா அதையும் வைத்து ஸிக்ஸர் அடிச்சீங்க பாருங்க
ஆடியன்ஸையும் தாண்டி பந்து விழுந்துவிட்டது,
Yes ippadi pottu udaichittaan
paavam ava
ippo avan seiyum uthaviyai vendam endru sollavum mudiyadhu
atharkaga kalyanam????
ippa avalai migavum ikkataana soozhnilaiyil niruthittaanga malli
 

Joher

Well-Known Member
அவள்விட்டுக்கொடுத்தாலும்...மல்லி விட்டுக் கொடுக்க
விட மாட்டாங்க....
தாதா என்று தெரியும்....
கடல் கடந்து வாணிபம் செய்தவன் என்பது தான் தெரியாது ...

தாதா includes கடல் கடந்த வாணிபம்.......
Help பண்ணுறான் ஏன் னு நினைக்கிறா......
But தம்பி கிட்ட அந்த மாதிரி சொல்லையே......
தம்பி தான் நான் பார்த்திருக்கிறேன் சொல்றான்.......

மல்லி will have other ideas...... அது தெரிந்தது தானே......:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top