மாமனார் ஐ முறைக்கா விட்டால் தான் அவன் normal ஆக இல்லை என நினைத்து கொள்ளலாம்....
கல்யாண ரிஷப்சன நடத்தி ..மணப்பெண் க்கு ஆசீர்வதித்து அள்ளிக் கொடுத்து ...
மனைவி தாய் ஆகும் போது வரும் தாயின் நினைவுகள் ...பெயர் கூட தெரியாமல்....
பயத்தை மனதில் வைத்து கடவுளை வேண்டும் தருணம் கண்ணில் நீர் நிறைக்கிறது...
Excellent Narration ...super....
Thanks dear MM mam...
வாழ்க வளமுடன்