மருது சார்... கடல்லயே குடும்பம் நடத்தும் ஐடியாவா ... இத்தனை நாள் இந்த ரோமன்ஸா எங்கயா ஒளிச்சு வச்சு இருந்த.... இப்ப இவ்வளவு புத்தி சொல்லறவரு முதல்லயே சொல்லி இருந்தா ?????
பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க