Neengaatha Reengaaram 30 2

Advertisement

Sudhasankar

New Member
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
மல்லிகா டியர்
இதெல்லாம் நல்லாவே இல்லை
ஆமா சொல்லிட்டேன்
இரண்டும் நல்லாத்தான் பேசிக்குதுங்க
ஆனால் ஜில்பான்சி ஒண்ணையும்
காணோமே
சில பல ஜில் ஜங் ஜக் நடக்கும்ன்னு
பார்த்தால் ஒண்ணுமே இல்லை
டக்குன்னு எண்ட் கார்டு போட்டு டமால்ன்னு அப்டேட்டை முடிச்சுட்டீங்க
ஸோ சேடு ஸோ சேடு மல்லிகா டியர்
அடங்கொன்னியா
ஒத்தை மனுஷாள் பத்து ரூபாய்
சாக்கலேட்டு வாங்கித் தரலைன்னு வருத்தப்பட்ட
மருதுவுக்கு செர்மனியிலிருந்து இம்புட்டு ஜாமானா?
போறாக்குறைக்கு B M W காரு வேற
அடேய் மருதாசல மூர்த்தி
உன்ற காட்டுல செம மழைதேன், மருது மாமோய்
அந்த காரு எம்புட்டு துட்டு இருக்கும்?
இன்னும் அஞ்சு நாள்தான் இருக்குதாம்,
மருது மாமோய்
உன்ற ஜதி பொஞ்சாதி பத்த்த்த்துதுது
லட்சம் பணம் கட்டியிருக்காளாம்
காசோட அருமை தெரிஞ்ச நீயி உடனே
போயி அந்த காரை வாங்கியாந்துரு,
மருது மாமூ
Ch
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
மல்லிகா டியர்
இதெல்லாம் நல்லாவே இல்லை
ஆமா சொல்லிட்டேன்
இரண்டும் நல்லாத்தான் பேசிக்குதுங்க
ஆனால் ஜில்பான்சி ஒண்ணையும்
காணோமே
சில பல ஜில் ஜங் ஜக் நடக்கும்ன்னு
பார்த்தால் ஒண்ணுமே இல்லை
டக்குன்னு எண்ட் கார்டு போட்டு டமால்ன்னு அப்டேட்டை முடிச்சுட்டீங்க
ஸோ சேடு ஸோ சேடு மல்லிகா டியர்
அடங்கொன்னியா
ஒத்தை மனுஷாள் பத்து ரூபாய்
சாக்கலேட்டு வாங்கித் தரலைன்னு வருத்தப்பட்ட
மருதுவுக்கு செர்மனியிலிருந்து இம்புட்டு ஜாமானா?
போறாக்குறைக்கு B M W காரு வேற
அடேய் மருதாசல மூர்த்தி
உன்ற காட்டுல செம மழைதேன், மருது மாமோய்
அந்த காரு எம்புட்டு துட்டு இருக்கும்?
இன்னும் அஞ்சு நாள்தான் இருக்குதாம்,
மருது மாமோய்
உன்ற ஜதி பொஞ்சாதி பத்த்த்த்துதுது
லட்சம் பணம் கட்டியிருக்காளாம்
காசோட அருமை தெரிஞ்ச நீயி உடனே
போயி அந்த காரை வாங்கியாந்துரு,
மருது மாமூ
Same feelings parkalam Banu Malli 30 3 fulla namakaka kudupangalanu
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜதி வாங்கிட்டு வந்த பொருள்ல மயங்கிட்டையே மருது... எப்படி இருந்தாலும் கெத்து மட்டும் கொறையல உனக்கு...

மேடம் கட்டிலை பிரிச்சு போட்டதையே பேசக்கூடாது. பிரிச்சு போட்டதே இன்னும் நெருங்க தானே... புரியாம வீம்பு பண்ணிட்டு இன்னொரு கட்டில்ல யார் போய் படுக்க சொன்னா...

ஜதி வாங்கிட்டு வந்த கூலர்ல, அவ புக் பண்ண BMW ல போய் மருது ஸ்டோர்ஸ்ல பஸ்ட் ஷாப்பிங்... அப்படியே ஜெர்மன் குளுருக்கு தகுந்த மாதிரி ஹாட் ஹனிமூன்... என்ஜாய்.... மருது.....
 

Sainandhu

Well-Known Member
“ மருது மீண்டும் முருங்கை மரம் தான் ஏறியிருப்பான்....”
அப்ப....இன்னும் வேதாளம் தான்...;):p

“ நான் சமாதானம் பண்ணமாட்டேன் ...”
என்றாள் தீவிரமான குரலில்...
அப்ப அவளே சமாதானம் ஆகிடுவாள்......:p


எதாவது பேசி ஒரு முடிவுக்கு
சீக்கிரம் வாங்க....இருவரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top