Neengaatha Reengaaram 30 2

Advertisement

Manimegalai

Well-Known Member
அன்பை கொடுக்க
ஆளில்லாதவனுக்கு
அன்பளிப்பு கொடுப்பது யாரு??


அன்பையே தனது துணை
அள்ளித்தர வேண்டியவன்
அன்பளிப்பை எதிர்பார்க்கவில்லை


அன்பாக செய்யும் செயல்
பெரிதோ சிறிதோ ஆயினும்
மகிழத்தான் செய்கிறது மனம்


அதுவும் முதல் முறை!!


செம fathi:love:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam...
மருது மனம் திறந்து பேசிய போது மனம் கனத்தது....
இப்போது மட்டும் இல்லை அவன் கோபம் காட்டி பேசும் போது கூட அவன் நிலை எப்பவுமே உருக்கி தான் விடும்...நிறைய எதிர் பார்க்கிறான்...
தனக்கு என்று தனியாக யாருமே தந்தது இல்லை என சொல்வது...
யாரிடமும் ஏமாற்றி பணம் பிடுங்கியது இல்லை...
கெடுதல் செய்தது இல்லை.எல்லாம் கூறி விட்டு மனம் திறந்தது அருமை....
ஜெ...தாரம் ஆக மட்டும் இன்றி தாய் ஆக தாங்க வேண்டிய தருணம் வந்து விட்டது....

நிறைவான emotional episode...
Fabulous Narration.... Magical MM writings....enjoying reading...thanks again...
Waiting for the next episode...
வாழ்க வளமுடன்
 
Last edited:

தரணி

Well-Known Member
அடேய் மருது கொஞ்சம் கடை உன்னோட பிடிவத்தில் இருந்து கீழ வா அவ தான் இம்புட்டு பய படுற இல்ல நீ உன்னை பத்தி சொன்னா தான் என்ன.... ஆர்வமா கேட்டா தான் சொல்லுவேன்னு அடம் வேற பிடிக்கிற..... இப்போ கூட ஜதி தான் இறங்கி வந்து பேசி இருக்கா நீ இல்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top