Thanks dear MM mam...
மருது மனம் திறந்து பேசிய போது மனம் கனத்தது....
இப்போது மட்டும் இல்லை அவன் கோபம் காட்டி பேசும் போது கூட அவன் நிலை எப்பவுமே உருக்கி தான் விடும்...நிறைய எதிர் பார்க்கிறான்...
தனக்கு என்று தனியாக யாருமே தந்தது இல்லை என சொல்வது...
யாரிடமும் ஏமாற்றி பணம் பிடுங்கியது இல்லை...
கெடுதல் செய்தது இல்லை.எல்லாம் கூறி விட்டு மனம் திறந்தது அருமை....
ஜெ...தாரம் ஆக மட்டும் இன்றி தாய் ஆக தாங்க வேண்டிய தருணம் வந்து விட்டது....
நிறைவான emotional episode...
Fabulous Narration.... Magical MM writings....enjoying reading...thanks again...
Waiting for the next episode...
வாழ்க வளமுடன்