எல்லாமுமாக அவனே.....
அதனால் தானே....
குடும்பத்தினரோடும் இல்லை...
பிரச்சனை என்றதும் கூப்பிட்டதும்
உன்னைத்தானே.....
அதை நீ உணரவில்லையா..
இல்லை தோன்றவில்லையா...?
உன்னுடையவள் அவள் என்று...?
அவளின் கேள்விக்கு உன் பதில் என்ன..?
அவளுக்கான உன் கேள்விகள் தான்
உணர்வுகளின் போராட்டமோ....?
அவ ரௌடியா இல்லையா என்பது வேற விஷயம்...
அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தட்டுமே...
அது கெட்ட வார்த்தையில் இருந்தாலும் கூட...
ஹாஸ்பிட்டல் சீன்ஸ் ஓவரா...மல்லி...?
இல்லை கதையின் முடிவில்....
சீன் நெ. 6 இருக்குமோ......!!??