மீண்டும்..மீண்டும் ஒன்றுமில்லாமல்...
போன மருதாசலமூர்த்தி...
ரிடர்ன் இன்அ செகண்ட்...
வாய் பேசும் முன் கை பேசும்...
மருதுவிற்குத்தான்....
கின்னஸ் அவார்ட்....
அறை விடிவதில்.....
பெண்கள் பாதுகாப்பு,,,,பெண்கள் பிரச்சனை..
கேட்க நல்லத்தான் இருக்கு....
மருது... நீ ஒரு நொண்டிக் குதிரை..
“ நான் தப்பான பெண்ணா...?”
என்று கேட்டதற்கு பதிலாக ...
பலகீனமான...குழப்ப மனநிலையில்..
தன் தன்னம்பிக்கை, தைரியம்..
மன உறுதி எங்கே போயின...
என்ற தேடல் தான் தேவை..ஜெ
கனவுகள் மட்டும் தான் காண
சொன்னாரா...அப்துல் கலாம்...?