இவங்க இரண்டு பெரும் கல்யாணம் பண்ணாமலே இருந்து இருந்து இருக்கலாம் ....இந்த ஜெயந்தி பொண்ணு இப்போ தான்
எதோ கொஞ்சம் நல்ல விதமா யோசிச்சது ....அடுக்கும் வந்தது
ஆப்பு ....மருது என்ன சொல்ல ???....ஆக்க பொறுத்தவனுக்கு
(அதுக்கு அப்புறம் எனக்கு பழமொழி மறந்து போச்சு ) ....மருது தன்னோட சுயபச்சதாபத்தை விட்டு வெளி வந்து இன்னைக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணனும் .... சும்மா சும்மா
அவகிட்ட எதிர் பார்க்கிறதை விட்டு அவளுக்கு தான் அவன் என்ன எதிர் பார்க்கிறான்னு தான் புரியவே இல்லையே ....அவ குடும்பம் அவளுக்கு மேல இருகாங்க ....
இப்போ எல்லாம் போன்ல தான் குடும்பம் நடத்துறாங்க முக்கால்வாசி பேர் .... ஜெயந்தி போன்லயாவது அவன் கூட கொஞ்சம் அனுசரணையா அன்பா பேசி இருக்கணும்....எப்படி ஒரு பொண்ணுக்கு தெரியாம போனது ???...அதுவும் ஒரு குடும்ப சூழல் இருந்து வந்தவ ..... இதெல்லாம் யாரும் கத்து குடுத்து வரது இல்லை.....
சூப்பர் எபிசொட் ...
நன்றி மல்லிகா