Neengaatha Reengaaram 19 3

Advertisement

Sainandhu

Well-Known Member
மாமனார் , மற்றவர் முன்னிலையில்
அவமானப்படுத்தினார்....என்ற மூர்க்க தனமான கோபத்தில்
வீட்டை விட்டு தூரத்தியாச்சு...


மாலை பஞ்சாயத்தில், 4+4 ,44 கணக்கு போட்டு
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சாதுர்யமா
ஒன்றும் இல்லாமல் செய்து ..
தன்கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டான் ...


அடித்து ,அவள் உடல் நிலையை கூட
கவனத்தில் கொள்ளாமல் வீட்டை விட்டு துரத்தியவன்
மனைவியின். கௌரவத்தை நினைக்கவில்லை...
பிறகு அவளை பார்க்க சென்றது எதற்காக...?


சரியான பதிலடி .....
வீட்டை விட்டு வெளியே போ என்றவனை...
வீட்டுக்குள் வர அனுமதியில்லை என்று
சொல்லாமல்,செயலால் சொல்லியது...


ஜெ வின் நியாயமான கோபத்தின் வெளிப்பாடு அறிய
ஆவலுடன் ....


Ps....” வீட்டை விட்டு வெளியே போ...”
என்ற வார்த்தையை கேட்டவர்களுக்கு தான்
அந்த வார்த்தையின் வீரியம், புரியும் ....
அதனால், ஏற்படும் வலிக்கு அளவே இல்லை...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top