Joher
Well-Known Member
என்ன தான் கோபம் இருந்தாலும் ரெண்டு பேருமே பேசியிருக்கலாம்........
ஜெயந்தி கேட்கும் கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்றான்........
அவன் பேசலைன்னு பேசாமலே இருக்கிறது, பிரச்னையை சரி பண்ணாமல் அம்மா வீட்டுக்கு ஓடுறது.......... தனி படுக்கை........ ஜெயந்தி தப்பு........
கோபம் வரத்தான் செய்யும்........
2 வருட பிரிவும் தேடலும் இருந்தாலும் அவன் பண்ணுறதுக்கு பதிலுக்கு பதில் செய்தால் பிரச்சனை பெருசா தான் ஆகும்........
அடிச்சி இடைவெளி பெருசா போச்சு.......
முகம் வீங்க உதடு கிழிய......... அம்மாக்கு தெரியத்தானே போகுது.......
அவளை பற்றி எல்லாமே தெரியுதானே........
அப்புறம் என்ன இவ்ளோ கோபம் இவனுக்கு.......
அம்மா வீட்டின் well-being பார்க்கிறவள் தன்னோடதை கோட்டைவிடுறாளே.......
பொத்தி பொத்தி வச்சி வளர்த்த பொண்ணுன்னு நிரூபிக்கிறாள்.......
ஜெயந்தி கேட்கும் கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்றான்........
அவன் பேசலைன்னு பேசாமலே இருக்கிறது, பிரச்னையை சரி பண்ணாமல் அம்மா வீட்டுக்கு ஓடுறது.......... தனி படுக்கை........ ஜெயந்தி தப்பு........
கோபம் வரத்தான் செய்யும்........
2 வருட பிரிவும் தேடலும் இருந்தாலும் அவன் பண்ணுறதுக்கு பதிலுக்கு பதில் செய்தால் பிரச்சனை பெருசா தான் ஆகும்........
அடிச்சி இடைவெளி பெருசா போச்சு.......
முகம் வீங்க உதடு கிழிய......... அம்மாக்கு தெரியத்தானே போகுது.......
அவளை பற்றி எல்லாமே தெரியுதானே........
அப்புறம் என்ன இவ்ளோ கோபம் இவனுக்கு.......
அம்மா வீட்டின் well-being பார்க்கிறவள் தன்னோடதை கோட்டைவிடுறாளே.......
பொத்தி பொத்தி வச்சி வளர்த்த பொண்ணுன்னு நிரூபிக்கிறாள்.......