Neengaatha Reengaaram 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மருதுவின் நிலை ரொம்பவும்
பரிதாபம்தான், மல்லிகா டியர்

ஜெயந்தி, ஜெர்மனி போறதுக்கு
பச்சைக்கொடியும் காட்டியாச்சு
ஆனால் அவள் போவதை,
அவளின் பிரிவை இவன் மனம்
ஏற்றுக் கோளாவில்லை

அவளுக்கும் அப்படித்தானா?
ஆனால் ஜதிக்கு மருதுவின்
மேல் காதலில்லையாமேப்பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி........

வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
அ அ அ வால்பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட ஏன் இந்த
சோதனை
வானிலவை நீ கேளு கூறும்
என் வேதனை
எனை தன் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி........

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
அ அ அ மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை
மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத்
தீண்டினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர்
தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அன்னாள் வரக்கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி........

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top