Nee Ennul Yaaradaa 16

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
என்னது உறுதியே முடிஞ்சிருச்சா.... பரணி அந்த புள்ள அது வேலையை பார்த்துட்டு jolly இருந்தது.....அது மனசையும் சலனப்படுத்திட்டு நீ இன்னும் யோசிச்சுட்டே இரு....அப்புறம் எங்கிருந்தாலும் வாழ்கனு தான் பாடனும் பார்த்துக்க......

Hello madam kou.....எப்படி தான் இன்னும் உன் பையனுக்கு support பண்ண முடியுது... அவுரு என்னமோ உத்தமரு சாராதா தான் தப்பு போல பேசற.....non sense.....உன் வீட்டுகாரன் உன் பையன போல இருந்தா உன் வண்டவாளம் எல்லாம் தெரியும்...... பெரிய நியாயவாதி.....மருமகளுக்கு செய்யறோம்னு சொல்ல வந்துட்டாங்க....
 

உதயா

Well-Known Member
சக்திவேல் நீங்கள் கௌசல்யாவை விவாகரத்து பண்ணிட்டு உனக்கு ஜீவனாம்சம் தருவதற்கு பதிலாக உன்னோட பிள்ளைங்களுக்கு நானே எல்லாம் செய்துக்கிறேன் என்று சொல்லி அம்மா வீட்டில் கொண்டு விட்டுட்டு வாங்க அப்போது தான் சாரதாவோட நிலை என்ன என்று தெரியும்.
பரணி காயத்ரி காதலுக்கு கௌசல்யா தான் வில்லியா வருவாள் என்று நினைக்கிறேன். பரணி மாப்பிள்ளையாக வந்தால் மூத்த மகனுக்கு மதிப்பு குறைஞ்சிடும் என்று சம்மதிக்க மாட்டாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top