Nee Ennul Yaaradaa 13

Advertisement

Novel-reader

Well-Known Member
எதுக்கு வந்துருக்கான் கமல்ன்னு இருந்துது. நல்ல விஷயமாத்தான் வந்துருக்கான்.

காயூ எதுவும் அண்ணன் பாசத்துல கமல்கிட்ட சாதாரணமா பேசிடுவாளோன்னு தோணுச்சு. அந்த வகையில் பொண்ணு சமத்து தான்.

கவுசல்யா மாதிரி என்ன செஞ்சாலும் பையனை விட்டு கொடுக்காமல், மகளை மட்டும் gender oriented - ஆ இப்படி இருக்கலாமா அப்படி இருக்கலாமான்னு நியாயம் பேசற, இந்திய அம்மாக்களுக்கு கண்டிப்பாக IPC-படி தண்டிக்கப்பட சட்டம் வரணும். மனசாட்சியே இல்லாத மனுஷி.

கமல் வந்ததுக்கு அவங்கப்பா reaction என்ன?

எப்பவும் பரணி - கார்த்திக் relationship இப்படியே தொடர்ந்தா நல்லா இருக்கும்.

டேய் பரணி, ஏற்கனவே 29 வயசு ஆகிடுச்சு. இவ்வளவு மெதுவா conversation ஆரம்பிச்சா எப்ப target achieve பண்ணுவ. அந்த சின்சான் baby எப்ப வளர்ந்து உன்னை புரிஞ்சு.... ரெண்டு side -க்கும் நீதான் பேசி சம்மதம் வாங்கணும். So கோஞ்சம் speed -அ ஏத்துப்பா.
 

Geetha sen

Well-Known Member
இவனுக்கு தன் பங்கு சொத்து வேணும் அதற்கு ஜீவனாம்சம்என்ற பேரில் கேட்கிறான்.
சாரதா இனி நிம்மதியா இருக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top