Nee Enbathu Yaathenil 33

Advertisement

கூறு கெட்ட குப்பி.. இது எப்படி தான் புள்ள பெத்துச்சோ..
 

malar02

Well-Known Member
“ தேவையற்ற விளக்கங்கள்....
அர்த்தமில்லாத காரணங்கள்...”
போன பதிவிலே , மல்லி சொல்லியதுதான்.


காயம் பட்ட தன் ஈகோவை சரி செய்ய
டிப்ரஷன், டாலரன்ஸ் என்று அவளுக்கு
புரியாத மொழியில் பேசி....
அவளுடைய தவறு தான் காரணம்
என்று அவளையே நினைக்க வைத்து
வீட்டை விட்டு போய்விட்டான்...!!!!
அதுவும் எப்படி.....
அவளுக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து
அப்பாவிற்கு அந்த தோப்பு பொறுப்பைக் கொடுத்துவிட்டு...
ஒரு perfect husband material ல “ கெத்தா”
தன்னை காண்பித்துக் கொண்டு....
இதில் தினமும் தொலை பேசி உரையாடல் வேறு....
சகிப்புத்தன்மை இல்லாதவன் ஏன் மெனக்கெட்டு
இத்தனை செய்ய வேண்டும் ...?
சுயநலமிக்க புத்திசாலி.....போடா டேய்...


அவள் அவன் பக்கமிருந்து யோசிப்பாளாம்...
அவள் பக்கமிருந்து யார் யோசிப்பார்கள்....மல்லி.
என்னமோ , இதுவரை நடந்ததற்கு அவள் மட்டுமே
பொறுப்பு என்பது போல வரும்,....
பதிவின் பிற்பகுதி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று...


“ பிடிக்கவில்லை” என்ற வார்த்தையை விட
“ சகித்துக் கொள்ள முடியவில்லை” என்பது
ஆழமான அர்த்தத்தை உடையது....


பார்க்கலாம் அடுத்து என்ன வருகிறது ....என்று
(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top