Nee Enbathu Yaathenil 33

Advertisement

Manimegalai

Well-Known Member
கடவுள் காப்பாத்திட்டார்!!!!
இப்போ தான் ஒரு பாசிட்டிவ் எண்ணம், சுந்தரி மனதில்...

இப்படியே 9 மாதம் ஓடிட்டா.. Course um முடிஞ்சி கண்ணனும் ஓடி வந்துருவான்..
என்ன படிக்கிறான்
வாழ்க்கைய பத்தி படிக்காம
ஏட்டுக்கல்வி படிக்கப் போய்ட்டான்.
 

ThangaMalar

Well-Known Member
சில ஆண்கள் பற்றி சொன்னது
அனைத்தும் ரொம்ப உண்மை
உங்க ஹீரோ அந்த மாதிரி குறைகள் இல்லாதவர்கள் :love:
ஆமா.. மல்லி heros அப்படி இல்லை தான்..

சில ஆண்கள் ன்னு சொல்லாதே..
பெரும்பாலான ஆண்கள் அப்படி தான்..

மல்லி ஆண்கள் இயல்பை அழகா சொல்லி இருக்காங்க, அந்த இடத்தில்..
 

Daya

Well-Known Member
கண்ணன் புத்திசாலி...சுயநலமான புத்திசாலி. இனி இவர்கள் சேர்ந்தபின், சுந்தரி கண்ணனை ஒன்றுமே சொல்லமாட்டாளே. எதாவது அவனுக்குப் பிடிக்காத ஏதும் சொல்லிவிட்டால் அவன் இன்னொரு முறை "படிக்க போகிறேன்" என்று பிரித்திருந்து அவளைப் படுத்துவானே. இதுவும் ஒரு பெண்ணை அடக்கி ஆளும் முறை தான். குடிப்பது, புகைப்பது பிழை தான். ஆனால் இது அதை விட மிகப் பெரிய பிழை. பெண்களுக்கு இது ஒரு மறைமுக மிரட்டல்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top