மல்லி சிஸ்
சிறப்பான கதை அழகான நிறைவு..
விமலா அம்மாவுக்கே வேலை வேண்டுமா??
நான் அவங்களும் சுந்தரியும் பேசும் ஒரு காட்சி எதிர்ப்பார்த்தேன்ஆனால் சிறிய கதையால் முடிந்து இருக்காது....இல்லை சுந்தரிக்கு நேரம் தேவை....அவங்ககிட்ட எல்லாம் பேசுவதற்கு...
வீட்டோட மாப்பிள்ளை ஆகிட்டார் கண்ணன்...
கண்ணன் சுந்தரி அபி மூவரும் மனதில் நின்றுவிட்டார்கள்...
நன்றி சிஸ்.
hi friend MMHere comes the end episode friends,
SJM rendu page la appadiyae nikkuthu
This time i just want to assign the story for completion
Summaa innum drag panarthaula ishtamillai
Aanaa avasaramaa yetho onnu mudikka vum ishtamillai
So wait for 2 or 3 days vanthudaraen
END EPISODE
Happy Reading friends
கண்டிப்பாக சீக்கிரம் விழிக்கணும்........நிறைவு பகுதி
நிறைவான பகுதி..
ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..
விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..
அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..
ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..
விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..
அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
செம பொருத்தம் .....Friendhi friend MM
சூப்பரா ஆரம்பம் சுந்தரியின் வாழ்க்கை பயணம்
பெண்களின் நிலைமை வலிமை எதில் என்று காட்டியுள்ளீர்கள்
ஐடி வாழ்க்கை முறைமையும் அதில் நிகழும் பின்னடைவும் விளக்கமும் அருமை
இனி இருவரும்......
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
கி.கி..சொத்து உள்ள பொண்ணைத் தானே அவங்கப்பா தேடினார்...
நல்ல பதில் ல ..துரையிடம் ..