Nee Enbathu Yaathenil 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very very superb story, Mallika dear
ரொம்ப ரொம்ப நல்லா
இருந்தது, இந்த ஸ்டோரி
உன்னையும் விடமாட்டேன்
இந்த மண்ணையும்
விட்டுப் போக மாட்டேன்னு
துரைக்கண்ணன் சொல்வது,
சூப்பர்ப்
ஐ ட்டி துறையில் வேலை
பார்ப்பவர்களின் எதிர்கால
அவல நிலையைப் புட்டுப்
புட்டு வைத்து விட்டீர்கள்
waiting for the lovely and excellent
SJM uds asap, மல்லிகா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அருமையான கதை மல்லி.
மண் மணம் மறக்காத தலைவி..
தலைவனையும் ஈர்ததாளே...
தன்னையும் காத்து....
மண்ணையும் காத்து..
மரபை மீட்டவள்..
விலகிய கணவனை...
விலக்கி, நிமிர்ந்து ...
தேடி வர வைத்த..
பெண்மை..நேர்மை..
அழகான முடிவு....
மேலே படுக்கும் அபி...

Super ....:):):)
 

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்:)
சிறப்பான கதை அழகான நிறைவு..
விமலா அம்மாவுக்கே வேலை வேண்டுமா??
நான் அவங்களும் சுந்தரியும் பேசும் ஒரு காட்சி எதிர்ப்பார்த்தேன்:)ஆனால் சிறிய கதையால் முடிந்து இருக்காது....இல்லை சுந்தரிக்கு நேரம் தேவை....அவங்ககிட்ட எல்லாம் பேசுவதற்கு...;)
வீட்டோட மாப்பிள்ளை ஆகிட்டார் கண்ணன்...
கண்ணன் சுந்தரி அபி மூவரும் மனதில் நின்றுவிட்டார்கள்...
நன்றி சிஸ்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி சிஸ்:)
சிறப்பான கதை அழகான நிறைவு..
விமலா அம்மாவுக்கே வேலை வேண்டுமா??
நான் அவங்களும் சுந்தரியும் பேசும் ஒரு காட்சி எதிர்ப்பார்த்தேன்:)ஆனால் சிறிய கதையால் முடிந்து இருக்காது....இல்லை சுந்தரிக்கு நேரம் தேவை....அவங்ககிட்ட எல்லாம் பேசுவதற்கு...;)
வீட்டோட மாப்பிள்ளை ஆகிட்டார் கண்ணன்...
கண்ணன் சுந்தரி அபி மூவரும் மனதில் நின்றுவிட்டார்கள்...
நன்றி சிஸ்.
சொத்து உள்ள பொண்ணைத் தானே அவங்கப்பா தேடினார்...
நல்ல பதில் ல ..துரையிடம் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top