“வேணாம் சேட்.. அப்பாக்கும் உங்களுக்கும் இருக்க பழக்கம் வேற.. ஆனா இந்த ஷர்மா விஷயம்.. நீங்க தலையிட வேணாம்..” என,
“அரே.. தீபன்.. பச்சா... உன்னை எனக்கு இதோ குட்டியா இருக்கப்போ இருந்து தெரியும்.. நீ இதெல்லாம் கவலே படாதே..” என்று சேட் சொல்ல,
“கவலையா??!!! நானா??!!!” என்றான் தீபன் ஒருவித சிரிப்போடு..
சேட் பதில் சொல்லாது அப்படியே பார்க்க “சோ.. என்னைப்பத்தி நல்லா தெரியும்.. தெரிஞ்சும் நீங்க ஷர்மாவ ப்ரோடெக்ட் பண்ணா.. அடுத்து எதுவும் என் கையில இல்லை.. அவன் எங்களை ட்ரேப் பண்ணான். நீங்க அவனை ப்ரோடேக்ட் பண்றீங்க.. சரியில்லை சேட்...” என்றவன் தலையை ஆட்டியபடி பேசிக்கொண்டு இருக்கையிலேயே, துப்பாக்கி எடுத்து சேட் காலின் அருகே சுட்டுவிட்டான்..
‘இனி பேசி பிரயோஜனமில்லை.. பயம் காட்டிட வேண்டும்..’ இதுமட்டுமே தீபன் மனதினில் அப்போது..
-------------------------------------------------
“இல்லை.. தீபன் கொடுத்திருக்கான்..” என, “அதெப்படி பிரிச்சு பாக்காம இவ்வளோ சொல்ற??” என்ற தாராவிற்கு மகளின் மனது தீபனிடம் சாய்கிறதோ என்று தோன்றியது.
“என்னோடது மிஸ் பண்ணிட்டான்ல சோ அவன் கொடுத்து விட்டிருக்கான்....” என,
“ஏன் உனக்கு புதுசு வாங்கிக்க முடியாதாமா..” என்றவர் “பிரி..” என்று சொல்ல, அனுராகாவும் வேறு வழியில்லாது பிரிக்க, நிஜமாகவே உள்ளிருந்தது புதிய போன் தான்..
‘அவனோடது அனுப்புறேன் சொன்னான்..’ அன்று அனுராகா முணுமுணுக்க, தாராவோ
“புதுசு நீ கேட்டியா??!!” என்றார் ஒருவித பார்வையில்..
“ம்ம்ச் எனக்கு வேணும்னா நான் வாங்கிக்க மாட்டேனா??!!” என்றவள், அலைபேசியை ஆன் செய்திட, அவளது பழைய போனில் இருந்த அத்தனையும் புகைப்படங்கள், பாட்டுக்கள் என்று எல்லாமே இதிலும் இருக்க,
‘ராஸ்கல்.. எல்லாத்தையும் பார்த்திருக்கான்..’ என்று எண்ண, ‘DS காலிங்...’ என்று அலைபேசி சத்தமிட்டது..
-------------------------------------
மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்குமான பொதுக்கூட்டம். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், இன்னும் தலைமை கட்சி, கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று எக்கசக்கம். அவர்களின் பந்தோபஸ்து ஆட்களும் கூட.
பொதுக்கூட்ட ஏற்பாடு என்பது தீபனுக்கு புதிது இல்லை என்றாலும், இன்றைய தினம் என்னவோ அவன் ஒவ்வொன்றையும் அதீத கவனம் கொண்டு செய்வதாய் இருக்க, நாகா
“எல்லாமே ஆல்ரைட் தான்..” என,
“இருந்தாலும்..” என்றவன், கடைசி வரைக்கும் மேடைக்கு போகவேயில்லை..
எப்போதுமே அப்படிதான். சக்ரவர்த்தியோடு மிதுன் தான் இருப்பான். எத்தனையோ முறை அப்பாவும் சரி அண்ணனும் சரி இவனை மேலே வா என்று அழைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரைக்கும் அவன் மேடை ஏறியது இல்லை..
“ஏன் டா இப்படி பண்ற நீ..” என்று சக்ரவர்த்தி கூட கேட்டுவிட்டார்.
“ப்பா.. மேடைக்கு வந்தா எல்லாரோடவும் பேசணும்.. பின்ன அதுவே எல்லாருக்கும் என்கிட்டே ஒரு ஈசி அப்ரோச் கொடுக்கும்.. அதெல்லாம் உங்களோட வச்சிக்கோங்க.. சில டீலிங்ஸ் பேசுறப்போ நான் கறாரா இருக்கணும்.. அதான் நமக்கு நல்லது.. சோ நான் தள்ளியே இருந்துக்கிறேன்..” என்றிடுவான்
--------------------------------------------------------------------
“ஓகே.. அப்போ ஒரு பார்ட்டி பண்ணலாமா??!!!” என்று தீபன் கேட்க, அனுராகா முறைக்க,
“நிஜமாத்தான் கேட்கிறேன்.. இதுவரைக்கும் உன்னை நான் சரியா ட்ரீட் பண்ணலை.. சோ இனிமேலாவது..” என்று சொல்லும்போதே,
“இனிமேலாவது நான் எதுவும் இருக்கவேணாம் நினைச்சா நீ விடவே மாட்டேன்கிற தீபன்..” என்று அனுராகாவும் சொல்ல,
“விடலைன்னு தெரியுது தானே.. அப்போ ஏன் இவ்வளோ பிடிவாதம் உனக்கு..” என்று அவனும் கேட்க, “ம்ம்ச் தெரியலை..”என்றாள் உதடு சுளித்து..
“நாளைக்கு நைட் ஒரு நைன்னோ கிளாக் ஓகேவா உனக்கு??!! நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறே...” என,
“நான் இன்னும் டிசைட் பண்ணலை..” என்றவள் “ஆமா நீ ப்ரேக் அப் பார்ட்டி எல்லாம் நிறைய குடுப்பியாம்..” என,
‘இது யார் சொன்னா??!!!’ என்று பார்த்தான்.
“ஹா ஹா உண்மையா ??? அப்போ இந்த பார்ட்டி என்ன நேம்??!!” என்று அனுராகா கேட்க, “ம்ம் ப்ரபோசல் பார்ட்டின்னு வச்சுக்கோ..” என்று சொல்ல, அனுராகாவின் இருதயம் ஒருநொடி நின்று பின் துடித்தது.
“அரே.. தீபன்.. பச்சா... உன்னை எனக்கு இதோ குட்டியா இருக்கப்போ இருந்து தெரியும்.. நீ இதெல்லாம் கவலே படாதே..” என்று சேட் சொல்ல,
“கவலையா??!!! நானா??!!!” என்றான் தீபன் ஒருவித சிரிப்போடு..
சேட் பதில் சொல்லாது அப்படியே பார்க்க “சோ.. என்னைப்பத்தி நல்லா தெரியும்.. தெரிஞ்சும் நீங்க ஷர்மாவ ப்ரோடெக்ட் பண்ணா.. அடுத்து எதுவும் என் கையில இல்லை.. அவன் எங்களை ட்ரேப் பண்ணான். நீங்க அவனை ப்ரோடேக்ட் பண்றீங்க.. சரியில்லை சேட்...” என்றவன் தலையை ஆட்டியபடி பேசிக்கொண்டு இருக்கையிலேயே, துப்பாக்கி எடுத்து சேட் காலின் அருகே சுட்டுவிட்டான்..
‘இனி பேசி பிரயோஜனமில்லை.. பயம் காட்டிட வேண்டும்..’ இதுமட்டுமே தீபன் மனதினில் அப்போது..
-------------------------------------------------
“இல்லை.. தீபன் கொடுத்திருக்கான்..” என, “அதெப்படி பிரிச்சு பாக்காம இவ்வளோ சொல்ற??” என்ற தாராவிற்கு மகளின் மனது தீபனிடம் சாய்கிறதோ என்று தோன்றியது.
“என்னோடது மிஸ் பண்ணிட்டான்ல சோ அவன் கொடுத்து விட்டிருக்கான்....” என,
“ஏன் உனக்கு புதுசு வாங்கிக்க முடியாதாமா..” என்றவர் “பிரி..” என்று சொல்ல, அனுராகாவும் வேறு வழியில்லாது பிரிக்க, நிஜமாகவே உள்ளிருந்தது புதிய போன் தான்..
‘அவனோடது அனுப்புறேன் சொன்னான்..’ அன்று அனுராகா முணுமுணுக்க, தாராவோ
“புதுசு நீ கேட்டியா??!!” என்றார் ஒருவித பார்வையில்..
“ம்ம்ச் எனக்கு வேணும்னா நான் வாங்கிக்க மாட்டேனா??!!” என்றவள், அலைபேசியை ஆன் செய்திட, அவளது பழைய போனில் இருந்த அத்தனையும் புகைப்படங்கள், பாட்டுக்கள் என்று எல்லாமே இதிலும் இருக்க,
‘ராஸ்கல்.. எல்லாத்தையும் பார்த்திருக்கான்..’ என்று எண்ண, ‘DS காலிங்...’ என்று அலைபேசி சத்தமிட்டது..
-------------------------------------
மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்குமான பொதுக்கூட்டம். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், இன்னும் தலைமை கட்சி, கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று எக்கசக்கம். அவர்களின் பந்தோபஸ்து ஆட்களும் கூட.
பொதுக்கூட்ட ஏற்பாடு என்பது தீபனுக்கு புதிது இல்லை என்றாலும், இன்றைய தினம் என்னவோ அவன் ஒவ்வொன்றையும் அதீத கவனம் கொண்டு செய்வதாய் இருக்க, நாகா
“எல்லாமே ஆல்ரைட் தான்..” என,
“இருந்தாலும்..” என்றவன், கடைசி வரைக்கும் மேடைக்கு போகவேயில்லை..
எப்போதுமே அப்படிதான். சக்ரவர்த்தியோடு மிதுன் தான் இருப்பான். எத்தனையோ முறை அப்பாவும் சரி அண்ணனும் சரி இவனை மேலே வா என்று அழைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரைக்கும் அவன் மேடை ஏறியது இல்லை..
“ஏன் டா இப்படி பண்ற நீ..” என்று சக்ரவர்த்தி கூட கேட்டுவிட்டார்.
“ப்பா.. மேடைக்கு வந்தா எல்லாரோடவும் பேசணும்.. பின்ன அதுவே எல்லாருக்கும் என்கிட்டே ஒரு ஈசி அப்ரோச் கொடுக்கும்.. அதெல்லாம் உங்களோட வச்சிக்கோங்க.. சில டீலிங்ஸ் பேசுறப்போ நான் கறாரா இருக்கணும்.. அதான் நமக்கு நல்லது.. சோ நான் தள்ளியே இருந்துக்கிறேன்..” என்றிடுவான்
--------------------------------------------------------------------
“ஓகே.. அப்போ ஒரு பார்ட்டி பண்ணலாமா??!!!” என்று தீபன் கேட்க, அனுராகா முறைக்க,
“நிஜமாத்தான் கேட்கிறேன்.. இதுவரைக்கும் உன்னை நான் சரியா ட்ரீட் பண்ணலை.. சோ இனிமேலாவது..” என்று சொல்லும்போதே,
“இனிமேலாவது நான் எதுவும் இருக்கவேணாம் நினைச்சா நீ விடவே மாட்டேன்கிற தீபன்..” என்று அனுராகாவும் சொல்ல,
“விடலைன்னு தெரியுது தானே.. அப்போ ஏன் இவ்வளோ பிடிவாதம் உனக்கு..” என்று அவனும் கேட்க, “ம்ம்ச் தெரியலை..”என்றாள் உதடு சுளித்து..
“நாளைக்கு நைட் ஒரு நைன்னோ கிளாக் ஓகேவா உனக்கு??!! நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறே...” என,
“நான் இன்னும் டிசைட் பண்ணலை..” என்றவள் “ஆமா நீ ப்ரேக் அப் பார்ட்டி எல்லாம் நிறைய குடுப்பியாம்..” என,
‘இது யார் சொன்னா??!!!’ என்று பார்த்தான்.
“ஹா ஹா உண்மையா ??? அப்போ இந்த பார்ட்டி என்ன நேம்??!!” என்று அனுராகா கேட்க, “ம்ம் ப்ரபோசல் பார்ட்டின்னு வச்சுக்கோ..” என்று சொல்ல, அனுராகாவின் இருதயம் ஒருநொடி நின்று பின் துடித்தது.