harinidilip
Well-Known Member
Nice update dear
Superb sis semahiii makkalee
ஒரே எபிசோட் தான் போடணும்னு நினைச்சேன்... ஆனா எழுத உட்கார்ந்தா, கதை அது ஒரு பக்கம் வளர்ந்துட்டே போகுது...
கதைக்கு பார்ட் போட்டா, நீங்க எபிக்கு பார்ட் போடுறீங்கன்னு சிலர் கேட்டாங்க... என்ன செய்றது.. சில நேரம் அப்படி நடந்திடுது...
சில சீன்ஸ் ப்ரீகேப் போடுறப்போ இருக்கிறதை விட, அதை எழுதறப்போ பெருசாகிடுது.. சுருக்கினா கதையோட அம்சம் கம்மியாகிடுது.. அதனால தான் இப்படி..
ஒரே நேரத்துல ரெண்டு கதை கொடுக்கிறதுக்கு பதிலா, ஒரு கதையா நேரம் கடத்தாம முடிக்கலாமேன்னு ஒருசிலர் கேட்டாங்க.. வாஸ்தவம் தான்..
ஆனா மன்த்லி நாவல் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு எழுதாம விட முடியாது.. முடிஞ்ச அளவுக்கு இரண்டு கதைகளையும் பேலன்ஸ் பண்ணி கொடுக்கிறேன்..
Sarayu's Naan Ini Nee - 32.1