சந்தோஷின் தவிப்பை .... எண்ணங்களை அழகாக கொடுத்து இருக்கீங்க....தன்னிடம் சொல்லவில்லை என ரவியிடம் கூறுவதும்....ஆஸ்பிட்டலில் கூடவே இருப்பதும் .. மனதார வயிறார உணவு உண்பதும் ....அழகு ....
வீட்டுக்கு அழைக்கும் ரவி....எவ்வளவு இறங்கினாலும் . புரிந்து கொள்வாளா ரவியை??...
Well created Scenes..-unique narration....
lovely ....
Thanks dear MM mam....
வாழ்க வளமுடன்