Naan Enathu Manathu 15

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.நடந்ததை மாற்றவும் முடியாது,மன்னிக்கவும் முடியாது, ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு,விட்டுட்டு இருக்க முடியாதுன்னு தெரியுது அதுவே போதும் என ஷர்மி நினைக்கறது சரி தான்:giggle::giggle::giggle::giggle:.

சசிகலாவும், ரமேஷூம் வந்ததாலே ரவிக்கு வீட்டை பற்றிய கவலையும் இல்லை,சமையல் வேலையும் இல்லை:):).ரவியும்,அம்மாவும் சண்டை போடறது இன்னும் முடியலையா:eek::eek::eek:

பழசையெல்லாம் மறந்து சந்தோஷமா இருக்காங்க,குழந்தையும் வரப்போகுது,இனி நடந்ததை பற்றி பேசாமல் இருப்பது தான் ரெண்டு பேருக்கும் நல்லது:):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top