சுயாட்சி வேண்டினோம்.......
வெள்ளையனை வெளியேற்றினோம்......
Quit India movement......
இப்போது சுயாட்சி சுயநல ஆட்சியாகிவிட்டது........
கொள்ளையர்களை எப்போது வெளியேற்ற போகிறோம்???????
Quit Indian movement???????
போகிற போக்க பார்த்தா நம்ம தான் வெள்ளையன் நாட்டுக்கு போகனும் போல.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்தினார்களாம்.......
நாமும் அந்த category தானா?????
புலியை முறத்தால் அடித்து விரட்டினர் சங்க காலத்தில்.......
இந்த கலிகாலத்தில் பூச்சிகளை விரட்ட ஆயுதம் இல்லையா என்ன?????!!
அருமை சகோதரிRiba(interest)
தேடல்களுக்கு முடிவில்லை
தேவைகளுக்கும் முடிவில்லை..
இவை இரண்டும்
சந்திக்கும் போது
பணத்தை தேடுபவனில்
குணத்தை தேடமுடியாது..
தேவைகளுக்காக தனத்தை
கடனாக
பெறுபவனின்
சவத்தை காணும்
நிலைக்கு
இட்டுச்செல்லும் கந்துவட்டி..
கடன் பெற்றவனின்
இரத்தத்தை குடிக்கும்
இரக்கம் உடையவன்..
சிலரது ஒரு நாள் வருமானம்
சிலரது ஒரு வார வருமானம்
பலரது மாத வருமானம்
இந்நிலையும் உள்ளது.
அப்பணத்தை கொடுக்க
இயலாமல் உயிர்களை துறக்கும் இந்நிலையும்
உள்ளது.
தீமையை ஒழிக்காமல்
தீயில் இரையாகும்
மனங்களை கண்டும்
மிருகம் அழிய மறுக்கிறதே..!!!
மிருகங்களிடமிருந்து
காப்பாற்றவா
குடும்பமாக நெருப்பிற்கு
இரையாகினாய்....