banumathi jayaraman
Well-Known Member
Superb, மித்ரவருணா டியர்அருமையாய் சொன்னாய்
அழகுத் தோழியே!
அருவமாய் போனாலும்
அஸ்தியாய் ஆனாலும்
அறிவு கெட்ட மனிதம் அது
அமைதி கொள்ளுமா?
அநீதி முட்ட மிருகம் அது
அழுகிச் சாகுமா?
நன்றி
Superb, மித்ரவருணா டியர்அருமையாய் சொன்னாய்
அழகுத் தோழியே!
அருவமாய் போனாலும்
அஸ்தியாய் ஆனாலும்
அறிவு கெட்ட மனிதம் அது
அமைதி கொள்ளுமா?
அநீதி முட்ட மிருகம் அது
அழுகிச் சாகுமா?
நன்றி
செய்த செயல் சரியல்ல........
செயலுக்கு உண்மை காரணம் யாரோ?????????
தெரியாமல் விமர்சிப்பது அழகல்ல.......
நன்றி பானுSuperb, மித்ரவருணா டியர்
Mmm..
இத ஒரு அம்மாவோட வேதனையை தான் பதிவு பன்றேன்
மிருகம் மறிக்க மனித நேயம் வேண்டும் பாத்திமா. அது மிக மிக அரிது.மனதில் இருக்கும் மிருகம்
மறித்தால் போதும்...
உண்மை சம்பவத்தின் மனவேதனையை
அருமையான வரிகளில் சொல்லியிருக்க டா..
சூப்பர்...
வறுமை....கடன்...என்று தீ வைத்துக் கொள்வதையே கண் கொண்டு பார்க்க முடியாமல் மனது வேதனை படுகிறது..
இதில் காதல் என்ற பெயரில் நடக்கும் கொடூரங்கள் என்று ஒழியுமோ??????
இது காதல் இல்லை சகோதரி... காதல் வாழ வைக்கும் சாகடிக்காது... போராடும், தோற்றால் வருந்துமே தவிர வன்மம் கொள்ளாது...காதல் தானா...
காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..
தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..
நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அனையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..