மிகவும் அருமையான பதிவு,
S.B.நிவேதா டியர்
ஹா ஹா ஹா
நிறைய சஸ்பென்ஸ் வைச்சு பயங்கரமான திகில் ஸ்டோரி கொடுக்கிறீங்க நிவேதா டியர்
ஸ்டோரி ரொம்பவே நல்லாயிருக்கு
கூடவே பேசிக்கிட்டிருந்து வெளியே போன கௌதம் திரும்ப வரும் பொழுது வேறு புதிய ஆளா வர்றான்
ஸ்டாக் லிஸ்ட் செக் பண்ண கொடவுனுக்குள்ளே போன மாயா எங்கே போனாள்?
மாயாவிடம் விநோதன்தான் பேசியிருக்கிறான்னு பார்த்தால் அது ஒரு சிறுமியின் குரல்
யூஸ் பண்ணாத அக்கவுண்டெண்ட் ராஜீவ்வின் ரூமுக்கு மாயாவை சிறுமியின் குரல் ஏன் போக சொல்லுது?
கொடவுனுக்கும்தான் ஏன் போக சொல்லுது?
ராஜீவ்வின் ரூமை கௌதமின் அப்பா மூர்த்தி ஏன் பூட்டச் சொன்னார்?
கட்டு கட்டாய் இருந்த அந்த பணம் யாருடையது?
எல்லாவற்றுக்கும் மேலே இன்ஸ்பெக்டருக்கே சோதனையா?
ஹா ஹா ஹா
இன்ஸ்பெக்டர் கூட பேசிக்கிட்டிருந்தவங்க ஒருத்தரையும் காணோம்
ஒரு பெண்ணின் குரல் தன்னை இது போல தேடவில்லையேன்னு அவனைக் கேட்குது
இன்ஸ்பெக்டர் பேர் சிவாவா?
கொடவுனில் இறந்து போன பதின்ம வயது பெண் யாரு?
அந்த பெண்தான் இன்ஸ்பெக்டரை கூப்பிடுறதா?