fathima.ar
Well-Known Member
Hello, ennoda kelviyai nallaap paarungappaa, ippo, Fathima dear?
Ippo nallaaathaan ketrukkinga
Hello, ennoda kelviyai nallaap paarungappaa, ippo, Fathima dear?
நீங்க அப்படி சொல்லுங்க..
நான் அக்கா தான் சொல்லல மல்லி+கா மல்லிகா சேர்த்தே சொல்றேன்
அது மட்டும் தான் ஸ்டாக் இருக்கு...எபியை விட
வஞ்சப்புகழ்ச்சியா
ஓகே...அக்காவுக்காக..தம்பி உடையாள் ....மருமகளுக்கு பஞ்சமில்லையா
ஹா... ஹா... ஹா..............உண்மை கசக்கும்..
நல்ல விஷயத்துக்குமா
எனக்கும், அப்படித்எனக்கு அப்டி தோணல
மாத்தி யோசிச்சேன...
வஞ்சியின் புகழ்சசி....
உன்ன ஊற போட்டு அடிக்க போறாங்க..
Start the music...
ஹா... ஹா... ஹா..............
எஸ்...அது தான் குழப்பம் ....
Start music.. அப்போவாச்சும் தூக்கம் வருதா பார்ப்போம்
நீல்ஸ்க்கு இரு தாரமா....இருக்காது
பொன்னும்மா க.குவை பறக்க விடறாங்க....
மலேசியாக்கு டிக்கெட் யாருக்கு எடுத்தாள்
ஆட்டோல ஏத்தினது பெயிலியரா....மெர்சல் அடியா...ஒன்ற டன் னா...
ஹா... ஹா... ஹா..............மாயமாய் மந்திரமாய் முதன்முதல் எபி பிரிகேப்ல கூட நான் தான் பர்ஸ்ட் வந்தேன்..
நீங்க வாழ்த்து சொல்லல..
பொறாமை கிடையாதே பொன்ஸ்க்கு!!!
அது சிங்கம் 1-ல்தான.......
ஓடிப் போற பழக்கம்னு குத்துறானே...கல்யாணம் அன்று போயிட்டாரோ..
நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....
வாழ்தது என்ன கடலை மிட்டாய் பார்சல் பண்றேன்...
முதல் எபில வரலையே...இப்ப உன்னை பார்ககவும் தோன்றியது...அதே
உறுதி பண்ணுனதுக்கு அப்புறம்கூட ஓடியிருக்கலாம்....
க.மி பார்சல்னு சொல்லிட்டு அனுப்புறதேயில்லை...
இந்த திரட் கிரியேட் பண்ணி மல்லி போட்ட முதல் போஸ்ட் க்கு முதல் கமெண்ட் நான்..
Me happy annachi..
( கடலை மிட்டாய் பார்சல் வரும்... ஆனா வராது)..
அதான் நானும் சொல்றேன், மைத்தி...
சும்மா... பேச்சுக்கு தான்.. பொன்ஸ் ஏமாத்தறாங்க...
வாழ்த்து கேட்கற சாக்குல நானும் மிட்டாய் கேட்கறேன்...
ம்ஹூம்... வர மாட்டேங்குதே...
ஹா... ஹா... ஹா..............வாய்ல வடை சுடுற மாதிரி அவங்க
வாய்லயே க.மி செய்யறாங்க....மலர்
நீலவேணி, இல்லைவீரராஜ்- நீலவேணி திருமணம் முதல்ல முடிஞ்சிருக்கும்.
இரண்டு உடன் பிறப்பின் கல்யாணம் பிரேக் அப் ஆனதால இவங்க பிரிஞ்சிருக்கலாம்....
All Indians are my brothers and sisters nu solra nallavano
பாக்கியராஜ் கேள்வி - பதில்
கேள்வி- உங்கள் மனதில் பதிந்த ஏதாவது வித்தியாசமான கேரக்டர் பற்றி ?
பதில் - ஒரு முனியனைப் பற்றி சொல்றேன்..உங்க மனசிலேயும் அவர் ஆழமா பதிஞ்சுடுவார் பாருங்க..நெட்ல படிச்சது.
என்ன முனியா நான் ஊர்ல இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?
அடக்கடவுளே! த்சோ..த்சோ..நல்லாத்தானேடா இருந்தது..எப்படி திடீர்னு செத்துச்சு?
வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயிலே விழிந்திடுச்சி
குத்துவிளக்கு விழுந்து தீ பரவிடுச்சுங்க
அதுக்காக செத்தவங்க தலை மாட்டில விளக்கு வைக்காம இருக்க முடியுமா
அவமானத்தில்தான்
உங்க பொண்டாட்டிதான்..
அனுப்புடா அட்ரஸ்ஸ...
பொன்னும்மா மைத்திக்கு க.மி பார்சல்
முன்னாடியே அனுப்பிட்டேண்டா....
Ipave kanna kattuthae
Me confusing. So Malli mam please ena maayam pannuvingalo illa mandhiram poduvingalo seekiram Twist mattum solve pannunga... We all paavam
முகவரி அனுப்பாமல்...என்னை குறை சொல்றதை பாறேன்..நீயாவது என் பக்கம் பேசினியே..
ஹா... ஹா... ஹா..............
மாயா தங்கை பேரு ஒரு இடத்துல மோஹினினு வருது ...பிறகு ரோகிணினு வருது .....
ரோகிணியா?இரண்டு தங்கச்சி