தேங்க்ஸ் சித்ரா சிஸ்அருமை
தேங்க்ஸ் சித்ரா சிஸ்அருமை
பானு சிஸ், நான் இந்த பாட்டைத்தான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன்...."அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும்
கூடாது நம்ப முடியவில்லை (அவளா)
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை (அவளா)
உப்பு மழை நீரும் சர்க்கரையாகலாம் முப்பது நாளில் நிலவைப் பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் நம்ப முடியவில்லை (அவளா)
அன்னை தந்த பால் விஷமுமாகலாம் என்னைப் பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரைத் தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் நம்ப முடியவில்லை இல்லை இல்லை (அவளா)"
ரங்கனுக்கு பொண்ணு இல்லை பானு சிஸ்இந்த ஜெகன்-லாம் ஒரு
பெரிய மனுஷனா,
கவிப்ரிதா டியர்?
என்னய்யா நீங்களும்?
உங்கள் ஜாதியும்?
கறிவேப்பிலைக் கொத்து மாதிரி
மூணு பொண்ணுங்களுக்கு
(or இரண்டு?) பின்னாடி தவமாய்
தவமிருந்து பெத்த ஒரே ஆசை
மகன் பிரகதீஷ்
அவனோட ஆசைப்படி, அந்த
சாக்க்ஷிப் பொண்ணைத்தான்
கதீசுக்கு கட்டி வையுங்களேன்
அடேய், பிரின்சி ரங்கராஜ்?
என்னோட கைல நீ மாட்டினே
மவனே, உனக்கு சங்குதான்
இந்த ரங்கராஜனுக்கு பொண்ணு
இல்லையோ, கவிப்ரிதா டியர்?
இனி, பிரகதீஷ் என்ன பண்ணப்
போறான், கவி டியர்?
பெற்றோரை மீறுவான்-னு
எனக்குத் தோணலை-ப்பா
ஜகு மாதிரி ஜெகனை, கதீஷ்
ஈஸியா நினைச்சுட்டானோ?
தேங்க்ஸ் மினிHello Kavipritha, Nicely written.
சபாஷ், கவிப்ரிதா டியர்பானு சிஸ், நான் இந்த பாட்டைத்தான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன்....
நான் "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பதும் அதுவரை அதுவரை
நீயா பேசியது"
ஆமாம் சிஸ், எப்போதும் நல்லவர்களைதான் அதிகமாக வதைக்கும்Nice update. Poor Kathish own family is stabbing him.
தேங்க்ஸ் லக்ஸ்nyc epi kavi sis
சூழ்நிலைகள் தான் ஒருவரை தீர்மானிக்கிறது. எல்லாருக்கும், எல்லா நேரமும், எல்லாம் நடந்து விடுவதில்லையே தானே டீச்சர்..All of Katish's dreams has got shattered, poor boy..For Sakshi too, it must have been terrible for her to say that to him, that she doesn't need him even as a friend..
உறவுகள் எல்லா நேரமும் நல்லது செய்யாதே... வள்ளி சிஸ்.....இப்பதான் சாக்க்ஷி கதிஸ்கிட்ட நார்மலா பேசினா அந்த ரங்கராஜனுக்கு தான் பொருக்கல functionல பார்க்கும்போதே நினைத்தேன். வேட்டு வைக்க போறார்னு . இவர் கல்லூரி முதல்வரா இருக்கிறவர்க்கு நிறைய love matter பார்த்திருப்பாரு. ஆனா பக்குவம் இல்லாம நடந்துக்குராரு. தாய் மாமனாய் இருந்திட்டு கதீஸை பத்தி தெருஞ்சக்கவும் இல்லை புருஞ்சகவும் இல்லை. ஜெகன் புத்திசாலி நினைந்துகொண்டு ஏதோ செய்ராரு ஆனா அதுவேஆவருக்கு repeatஆக போகுதுனு நினைக்கிறேன் எப்படீனு பார்ப்போம்
அடுத்த பதிவிற்கு ஆவலுடன் உங்கள் வாசகி