Kavipritha's Mittaai Puyalae 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும்
கூடாது நம்ப முடியவில்லை (அவளா)

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை (அவளா)

உப்பு மழை நீரும் சர்க்கரையாகலாம் முப்பது நாளில் நிலவைப் பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் நம்ப முடியவில்லை (அவளா)

அன்னை தந்த பால் விஷமுமாகலாம் என்னைப் பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரைத் தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் நம்ப முடியவில்லை இல்லை இல்லை (அவளா)"
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஜெகன்-லாம் ஒரு
பெரிய மனுஷனா,
கவிப்ரிதா டியர்?

என்னய்யா நீங்களும்?
உங்கள் ஜாதியும்?
கறிவேப்பிலைக் கொத்து மாதிரி
மூணு பொண்ணுங்களுக்கு
(or இரண்டு?) பின்னாடி தவமாய்
தவமிருந்து பெத்த ஒரே ஆசை
மகன் பிரகதீஷ்
அவனோட ஆசைப்படி, அந்த
சாக்க்ஷிப் பொண்ணைத்தான்
கதீசுக்கு கட்டி வையுங்களேன்

அடேய், பிரின்சி ரங்கராஜ்?
என்னோட கைல நீ மாட்டினே
மவனே, உனக்கு சங்குதான்
இந்த ரங்கராஜனுக்கு பொண்ணு
இல்லையோ, கவிப்ரிதா டியர்?

இனி, பிரகதீஷ் என்ன பண்ணப்
போறான், கவி டியர்?
பெற்றோரை மீறுவான்-னு
எனக்குத் தோணலை-ப்பா
ஜகு மாதிரி ஜெகனை, கதீஷ்
ஈஸியா நினைச்சுட்டானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top