எவ்வளவு அழகான உறவுகள். போலியான சுதந்திரத்தில் இதையெல்லாம் தானும் தொலைத்து சாரதாவிற்கும் நஷ்டம் ஏற்படுத்தும் மடையன் கமல்.
பரணி பற்றிய வர்ணனை -WoW! இந்த காலத்துல இப்படியும் species இருக்கானான்னு யோசிக்க வைக்குது. ஒழுக்கமும் நல்ல கட்டுப்பாடுகளும் குடுக்கற நிமிர்வு தனி தான். அந்த விதத்திலும் பரணி சுந்தரன் தான்.
காயூ, அவனை இப்படி tough -ஆ terror - ஆ நினைச்சாலும் மனசுக்குள்ள அவனோட image -ஐ save பண்ணி வெச்சுருக்க போலிருக்கே. உன்னோட இந்த version எப்ப வெளிய வரும்? Curiously waiting.