Kavipreetha's Nee Ennul Yaaradaa 5

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
தற்போது சில வீடுகளில் சில பெண்களுக்கு நடப்பதை எழுதியிருக்கீங்க..ஆனால் இதில் முதல் குற்றவாளி கமல்தான்..என்னதான் அவன் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு போனாலும் சாரதாவை குடிக்க சொன்னதும் படம் பார்க்க சொன்னதும..சாரதா அப்போது செருப்படி கொடுத்திருக்கணும்..freedom ன்னு பேசும் அந்த பொறம்போக்கு மனைவியின் சுதந்திரத்தில் எப்படி குறுக்கிடலாம்? உனக்கு வேணும்னா நீ குடி..அவளை வற்புறுதுவது எந்த ஊர் நியாயம்? பையன் வேணும்னு கேட்டவன் அந்தபெண்ணை அழைத்துக்கொண்டு பாங்காக் போகும்போது அவனை யார் பார்த்துக்கொள்வது..படிச்ச முட்டாள்… நான் இவ்வளவு வெறுப்போடு இதை எழுத காரணம்…எனக்கு தெரிந்து நான் பார்த்து சிறு வயதிலே்யே திருமணம் செய்து இதேமாதிரி இரண்டு ஆண்பிள்ளைகளை பெற்றபின்னும் இந்தமாதிரி கொடுமைகளை இன்னும் அந்தபெண் அனுபவிக்கிறது…
காயத்ரி நீ உன் அண்ணனை கேட்டது அவனுக்கு ஏதாவது உரைத்ததா? பரணி சொல்வதுமாதிரி இவனெல்லாம் மனுஷ ஜென்மத்தோடு சேர்த்தியே இல்லை..
 

Srichitra

Well-Known Member
ரொம்ப பாரமா இருக்கு... But I support her decision.. barani will marry Gayathri and take care of her and her kids, I am sure. Live in வெறுத்து போய் கமல் சாரதாகிட்ட வருவான்... அப்போ, அவ அவனை ஏத்துக்கிட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்... உன் கனவுல வந்து பயமுறுத்துவேன்...:ROFLMAO::mad:
உண்மை.:love::love:
 

Srichitra

Well-Known Member
தற்போது சில வீடுகளில் சில பெண்களுக்கு நடப்பதை எழுதியிருக்கீங்க..ஆனால் இதில் முதல் குற்றவாளி கமல்தான்..என்னதான் அவன் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு போனாலும் சாரதாவை குடிக்க சொன்னதும் படம் பார்க்க சொன்னதும..சாரதா அப்போது செருப்படி கொடுத்திருக்கணும்..freedom ன்னு பேசும் அந்த பொறம்போக்கு மனைவியின் சுதந்திரத்தில் எப்படி குறுக்கிடலாம்? உனக்கு வேணும்னா நீ குடி..அவளை வற்புறுதுவது எந்த ஊர் நியாயம்? பையன் வேணும்னு கேட்டவன் அந்தபெண்ணை அழைத்துக்கொண்டு பாங்காக் போகும்போது அவனை யார் பார்த்துக்கொள்வது..படிச்ச முட்டாள்… நான் இவ்வளவு வெறுப்போடு இதை எழுத காரணம்…எனக்கு தெரிந்து நான் பார்த்து சிறு வயதிலே்யே திருமணம் செய்து இதேமாதிரி இரண்டு ஆண்பிள்ளைகளை பெற்றபின்னும் இந்தமாதிரி கொடுமைகளை இன்னும் அந்தபெண் அனுபவிக்கிறது…
காயத்ரி நீ உன் அண்ணனை கேட்டது அவனுக்கு ஏதாவது உரைத்ததா? பரணி சொல்வதுமாதிரி இவனெல்லாம் மனுஷ ஜென்மத்தோடு சேர்த்தியே இல்லை..
Very true.
 

Novel-reader

Well-Known Member
எனக்கு ஒரே கவலை, இனியனை பிடிவாதமா இவனே வெச்சுப்பானோன்னு.
நல்ல காலம் atleast தற்சமயம் அவன் பேசாமல் விட்டுட்டான்.
பரணிக்கு எத்தனை கலவரத்திலும் காயு மீது அக்கறை தான்.
சாரதாவோட சிந்தனையும் கணவனிடம் உள்ள எதிர் பார்ப்பும் ரொம்ப தெளிவா தான் இருக்கு. ஆனால் செயலில் ஏன் இவ்வளவு தாமதம். இன்னிக்கு வீட்டுக்கே வந்த அப்புறம் தான் எல்லாருக்கும் சொல்லி இந்த முடிவை எடுக்கணுமா? ஒருக்கால் இன்னும் ஒரு வருஷமா போல் அவன் வேற இடத்திலேயே தங்கி இருந்தால் இவ இப்படியே பொறுமையா யாருக்கும் எதுவும் தெரியப்படுத்தாமலே இருந்துருப்பாளா?
இவள் மேல யார் வேணா என்ன குற்றம் வேணா சொல்லட்டும் அதெல்லாம் உண்மையும் ஆகாது - அதுக்கு இவ விளக்கம் தரவும் தேவை இல்லை. ஆனால் பையனோட behaviour பெத்தவங்களுக்கு தெரிய வருவது தானே சரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top